ஆறு வீதமான வாக்குகளை பெற்றால் மாத்திரமே கட்சியாக பதிவு செய்ய முடியும்- ஜெயக்குமார்
In இந்தியா April 19, 2019 11:23 am GMT 0 Comments 2469 by : Yuganthini
தேர்தல் சட்டவிதிப் பிரகாரம் ஆறு சதவீதமான வாக்குகளை பெற்றுக் கொண்டால் மட்டுமே அதனை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முடியுமென தமிழக மீன்பிடி வள அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
டி.டி.வி.தினகரன் தனது அ.ம.மு.க.யினை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கு எடுத்துவரும் முயற்சி குறித்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே ஜெயக்குமார் இதனை குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அ.ம.மு.க.யினால் 1 சதவீதம் அல்லது 2 சதவீதம் வாக்குகளை மாத்திரம்தான் பெற்றுக்கொள்ள கூடிய வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகையால் அ.ம.மு.க கடைசி வரை குழுவாக மட்டுமே செயற்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவே ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இந்தியாவில் 59 சீன இணையதளங்களுக்கு மத்திய அரசு நிரந்தமாக தடை விதித்துள்ளது. இதன்படி Tiktok, WeChat,
-
பேரழிவுகரமான கொவிட்-19 எழுச்சிக்கு மத்தியில் போர்த்துகலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனா
-
நாடு முழுவதும் ஜனவரி 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான ஆறு நாட்களில் பதிவான 427 வீதி விபத்துக்களி
-
இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின கொண்டாட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகின்ற நிலையில், ஜனா
-
இலங்கை 5 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா கொவிட்-19 தடுப்பூசிகளை இந்தியாவிடம் இருந்து பெறுவதற்கு நடவடிக்கை மேற்
-
இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் துறைமுகங்கள் விமான நிலையங்கள் எரிசக்தி – மீ
-
வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியை நோக்கி ட்ராக்டர் பேரணியை விவசாயிகள் ஆரம்பித்துள்ளனர். சிங
-
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகாிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அரசாங்
-
நாட்டின் 72ஆவது குடியரசு நாள் விழாவை முன்னிட்டு டெல்லியிலுள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோ
-
டென்மார்க்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர்