ஆளும் கட்சியின் பங்காளி கட்சிகளை சந்திக்கும் ஜனாதிபதி !
In ஆசிரியர் தெரிவு February 19, 2021 2:52 am GMT 0 Comments 1266 by : Rahul

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிற்கும் ஆளும் கட்சியின் பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று, இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறவுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் வைத்தியர் ஜே.வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் மேலும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.