இங்கிலாந்தில் முடக்கநிலைக்கு பிறகு கொவிட் நோய்த்தொற்றுகள் 30 சதவீதம் வீழ்ச்சி: ஆய்வில் தகவல்!
In இங்கிலாந்து November 30, 2020 10:42 am GMT 0 Comments 1660 by : Anojkiyan

இங்கிலாந்தில் பகுதியளவிலான முடக்கநிலை அறிவிக்கப்பட்டதிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று, மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள் மிகப் பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளன என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த முன்னேற்றம் இருந்தபோதிலும், தொற்று இங்கிலாந்து முழுவதும் ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்தன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நவம்பர் 13-24 இற்க்கு இடையில் 100,000க்கும் அதிகமான மக்களைக் அடிப்படையாகக் கொண்ட லண்டனின் இம்பீரியல் கல்லூரியின் இந்த சோதனைகளின் முடிவுகள் தொற்றுநோய்களில் 30 சதவீத வீழ்ச்சியைக் குறிக்கின்றன.
வைரஸ் பரவும் (ஆர்) வீதம் 0.88 ஆக குறைந்துவிட்டதாக அதன் ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். எனவே தொற்று குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடமேற்கு மற்றும் வடகிழக்கில், அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் தொற்று பாதிக்கும் மேலாக குறைந்துவிட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக மாநில ஆளுந
-
மட்டக்களப்பு – அரசடி கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப
-
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் அல்லது துறைமுகத்தின் எந்தவொரு பகுதியையும் வேறு நாடுகளுக்கு வி
-
தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ மற்றும் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்த சூப்பர் சிங்கர
-
கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் வடக்கு அயர்லாந்தில் உள்ள மருத்துவ ஊழியர்களுக்கு உதவ, இராணுவ வீரர்
-
சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவதை கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், சுமந்திரனும் விரும்பவில்லை எனவும், இதன
-
நாட்டுக்கு ஒரு மாற்று அரசியல் கட்சியொன்று அவசியம் என்பதை பலரும் உணர்ந்துள்ளனர் என்றும் இந்நிலையில்,
-
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுவரும் புனே மாநிலத்தில் உள்ள சீரம் நிறுவனத்தில் தீ
-
கொரோனா தடுப்பூசி திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர்களுக்கு த
-
நாடாளுமன்ற வரவு செலவு கூட்டத்தொடர் இந்த மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கு அடுத்த நா