இந்தியாவின் அழுத்தம் – பாகிஸ்தானுக்கு மற்றுமொரு நெருக்கடி!
In Uncategorized April 3, 2019 8:06 am GMT 0 Comments 2996 by : Krushnamoorthy Dushanthini

பரிஸில் செயற்படும் FATF எனப்படும் சர்வதேச நிதியமைப்பின் தடைசெய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நெருக்குதலாலேயே இத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு சுமார் 10 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரிஸில் செயற்படும் குறித்த அமைப்பு பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு ஆதரவாக நிதியுதவி வழங்கிவருவதாக குற்றம் சுமத்தியிருந்தது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அண்மையில் பாகிஸ்தான் சென்ற குறித்த குழு, அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு இதனை உறுதிசெய்திருந்ததன் பின்பே குறித்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை பாகிஸ்தானில் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என சர்வதேச நாடுகள் தொடர் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள
-
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ
-
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல
-
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ
-
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி
-
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
-
கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி
-
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்