இந்தியாவில் ஆட்சி மாற்றத்துக்கு வாய்ப்பில்லை: மோடி
In இந்தியா April 27, 2019 10:57 am GMT 0 Comments 2041 by : Yuganthini

இந்தியாவில் மீண்டும் பா.ஜ.க.வின் ஆட்சியே ஏற்படும். ஆகையால் ஆட்சியில் மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லையென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், கன்னோஜ் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் நரேந்திர மோடி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“எதிர்க்கட்சிகள் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டாலும் ஆட்சியை மீண்டும் பிடிக்க முடியாது.
மேலும் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகியவை ஒன்றாக இணைந்து சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது.
இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டிற்கு பயன்படாத அரசைதான் அமைக்க முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
இவர்கள் மக்களிடையே இனத்துவேசம் பேசி, அவர்களை திசை திருப்பி வாக்குகளை கொள்ளையடிப்பதையே நோக்கமாக கொண்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகள் சேர்ந்து அமைத்துள்ள ஊழல் கூட்டணி, தங்களின் வாரிசுகளின் நலன்களை மாத்திரமே கருத்திற்கொண்டு செயற்படுமே தவிர தேசத்தின் நலன் குறித்து அவர்களால் சிந்திக்க தோன்றாது” என மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து க
-
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடிய
-
ஜோ பிடனின் பதவியேற்புக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள
-
நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வ
-
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி
-
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.
-
நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்றில் உள்ள 225 பேருக்கும் அதிகாரம் உள்ளது என நா
-
நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த