இந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைக்கு போர் தீர்வல்ல: ப.சிதம்பரம்
In இந்தியா April 22, 2019 4:38 am GMT 0 Comments 2470 by : Yuganthini

இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையில், பல ஆண்டுகளாக நிலவிவரும் பிரச்சினைக்கு போர் தீர்வாக ஒருபோதும் அமையாதென முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ப.சிதம்பரம் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“இரு நாடுகளுக்கிடையில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்வதற்கு இந்தியா தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்வது அவசியமாகும்.
அந்தவகையில் இந்தியா அதற்கான முயற்சியை நிச்சயம் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இந்தியா- பாகிஸ்தான் பிரச்சினையை, சரியான முறையில் அணுகினால் விரைவாக தீர்ப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.
அத்துடன் இந்தியா, பாகிஸ்தான் போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு போர் தீர்வாக அமையாது” என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர
-
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க
-
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவ
-
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி
-
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர்
-
நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிற
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் க
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்
-
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவ