இந்திய நாடாளுமன்ற தேர்தல் – முக்கிய கட்சிகளுக்கு இடையில் மோதல்!
In இந்தியா April 29, 2019 7:59 am GMT 0 Comments 2263 by : Krushnamoorthy Dushanthini

மேற்கு வங்காள வாக்குச்சாவடி அருகில் பா.ஜ.க தொண்டர்களுக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தில் உள்ள அசன்சோல் மக்களவை தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் பாபுல் சுப்ரியோவின் காரை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த மோதல் சம்பவத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த பாபுல் சுப்ரியோ, ஜனநாயகத்தை நிலைநிறுத்தவே நாங்கள் போட்டியிடுகின்றோம். ஜனநாயக நாட்டில் இதை நான் கூறுவதற்கு வெட்கப்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த மோதல் சம்பவத்தை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் தடியடி நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைப்பெறவுள்ள நிலையில் இன்று 4ஆம் கட்ட தேர்தல் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர
-
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க
-
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவ
-
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி
-
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர்
-
நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிற
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் க
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்
-
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவ