இந்திய நாடாளுமன்ற தேர்தல் – மேற்கு வங்காளத்தில் அதிகூடிய வாக்குப்பதிவு!
In இந்தியா May 7, 2019 3:21 am GMT 0 Comments 2364 by : Krushnamoorthy Dushanthini
இந்திய நாடாளுமன்ற தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் அதிகூடிய வாக்குப்பதிவாக 74.42 வீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
அடுத்ததாக ஜார்க்கண்டில் 64.60 வீத வாக்குகள் பதிவாகியுள்ளதுடன், ராஜஸ்தான் மாநிலத்தில் 63.69 வீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அத்துடன் மத்திய பிரதேசத்தில் 64.61 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து 57.76 வீத வாக்குகள் பதிவாகிய மாநிலமாக பீகார் மாநிலம் காணப்படுவதுடன், உத்தரபிரதேசத்தில் 57.06 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதேவேளை அதி குறைந்த வாக்குவீதம் பதிவாகிய மாநிலமாக காஷ்மீர் மாநிலம் காணப்படுவதுடன், அங்கு 17.07 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக இடம்பெற்று வருகின்ற நிலையில், எஞ்சியுள்ள 118 தொகுதிகளுக்கான தேர்தல் எதிர்வரும் 12 மற்றும் 19ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. 23ஆம் திகதி தேர்தல் முடிவு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
ஐக்கிய மக்கள் சக்தியின் 2021 ஆம் ஆண்டுக்கான புதிய உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளிய
-
யாழ்ப்பாணம், சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோயில் புராதன தீர்த்தக் கேணியை அண்டியுள்ள அரச மரம்
-
தாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை எனவும், ஆகவே தமக்கு அரசாங்கத்திற்குப் பயமில்லை என்றும் ஜ
-
ஜோ பைடன் பதவியேற்பு விழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 200 தேசிய பாதுகாப்பு படை வீரர்
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 957பேர்
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 40ஆயி
-
விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களில் நால்வரைக் கொன்று, டிரக்டர் பேரணியில் பெரும் குழப்பத்தையும், சீர்கு
-
ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ (Qassem Soleimani)
-
பிரித்தானியாவில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்றால் அதிகமான உயிரிழப்பு ஏற்படுமென எச்
-
இலங்கை கடற்படை கப்பல் மோதி கொல்லப்பட்ட 4 இந்திய மீனவர்களின் உடல்கள் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்பட