இராணுவத்தினருக்கு எதிராக பொய் பிரசாரம் – மஹிந்த அணி
இராணுவத்திற்கு எதிராக இனவாதிகள் பொய் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக மஹிந்த அணி குற்றம் சுமத்தியுள்ளது.
பாதுகாப்பு, மகாவலி மற்றும் சுற்றுசூழல் அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்தகுழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் சிறிபால டி சில்வா இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
இராணுவத்தினர் தொடர்பாக புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் இனவாதிகள் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களின் பொய் பிரசாரத்தை தோற்கடிக்க கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
பொலிஸ் சேவைக்கு தமிழ் மூலமான உறுப்பினர்களை உள்வாங்குவது நாட்டின் தேசிய மற்றும் மத நல்லிணக்கத்துக்கு பெரும் சக்தியாக அமையும் எனவும் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ளார். இந்தப் பதவியேற்ப நிகழ
-
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து க
-
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடிய
-
ஜோ பிடனின் பதவியேற்புக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள
-
நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வ
-
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி
-
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.
-
நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்றில் உள்ள 225 பேருக்கும் அதிகாரம் உள்ளது என நா