இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் கிளி.யில் புத்தாண்டு நிகழ்வு
In இலங்கை April 9, 2019 7:13 am GMT 0 Comments 2037 by : Dhackshala
கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் புத்தாண்டு நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியளவில் கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய தலைமையில் இடம்பெற்றது.
கிளிநொச்சி படைப்பிரிவினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது கிறிஸ் மரம் ஏறுதல், தலையணை சண்டை, பலூன் உடைத்தல் உள்ளிட்ட விளையாட்டுக்கள் இடம்பெற்றன.
அத்தொடு படையினரின் தற்காப்பு கலை கண்சாட்சியும் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என காங்கிரஸ் கட்சியின் முன
-
நடிகர் சந்தானம் ஜான்சன்.கே இயக்கத்தில் பாரிஸ் ஜெயராஜ் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திர
-
வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான நில இணைப்பின் தொடர்ச்சியை, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடுருவி
-
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ந
-
பிக்பொஸ் சீசன் – 4இன் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன், பிக்பொஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த முதல்
-
பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு, க
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 46 ஆயிரத்து 594 ஆக உயர்ந்துள்ளது.
-
கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகின் செல்வந்த நாடுகள் மற்றும் ஏழை நாடுகளிடையே சமச்சீரற்ற தன்மை நிலவ
-
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயற்சியை வழங்குவது என்ற பொதுப் பாதுகாப்பு அமைச்சரின்
-
யாழ்.பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு நிதி உதவி வழங்குமாறு பல்கல