இலங்கை இராணுவத்துக்கு சவால் விடுக்கும் பயங்கரவாதம்
In இலங்கை April 27, 2019 8:35 am GMT 0 Comments 4499 by : Yuganthini

விடுதலை புலிகளை தோற்கடிக்க முடிந்த இலங்கை இராணுவத்திற்கு தற்போது குண்டுத் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிகளை தோற்கடிக்க சிரமமாக உள்ளதாக இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
தொடர் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும் பயங்கரவாத செயற்பாடுகளை முழுமையாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு 3 மாதங்களாவது தேவைப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.
ஆகையால், பாதுகாப்பு படைகளுக்கு பொதுமக்கள் ஆதரவளிப்பதுடன் அமைதியான முறையில் சிந்தித்து செயலாற்ற வேண்டுமெனவும் மகேஷ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்பட
-
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்க
-
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட
-
தமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து
-
நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்
-
மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்
-
‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை
-
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில
-
வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்