இலங்கை குண்டுத் தாக்குதலில் இந்திய பெண் உயிரிழப்பு
In இந்தியா April 22, 2019 4:19 am GMT 0 Comments 2303 by : Yuganthini

இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த இந்திய பெண்ணின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகியுள்ளது.
இலங்கை இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களினால் 290க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்தனர். இதில் பல வெளிநாட்டவர்களும் உள்ளடங்கப்படுவதாக இலங்கை பொலிஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் குறித்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இந்தியா, கேரளாவைச் சேர்ந்த Razeena Kukkady (58 வயது) என்ற பெண் உயிரிழந்துள்ளார்.
இவர் தனது கணவரை டுபாய்க்கு அனுப்புவதற்காக இலங்கைக்கு வந்து, சிங்கரில்லா ஹோட்டலில் தங்கியிருந்தபோதே குறித்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் எட்டுப் பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற
-
நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 749 பேருக்
-
கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் உணர வேண்டும் எனவும் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டா
-
நாட்டின் நிலைமைகள் சீராக உள்ளதை சுகாதார அமைச்சு மற்றும் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவினர் உறுதிப்படுத
-
அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கும் முதல் நாளில் ஜோ பைடன் பல நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்கத் திட்ட
-
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 589 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாத
-
2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படவு
-
நாட்டில் மேலும் 321 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
யாழ்ப்பாணத்தில் மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவ
-
இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என பொது சுகாதார அதிகாரிகள