ஊடகவியலாளரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளும் அரசியல் தலைவர்கள்!
In இங்கிலாந்து April 24, 2019 9:59 am GMT 0 Comments 2104 by : shiyani

வடக்கு அயர்லாந்தின் லண்டன்டெர்ரி நகரத்தில் ஏற்பட்ட கலகத்தின்போது சுட்டுக்கொல்லப்பட்ட பெண் ஊடகவியலாளராக லைரா மெக்கீ-யின் இறுதிச்சடங்கில் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இன்று பெல்பாஸ்ட் நகரில் இடம்பெறும் இறுதிச்சடங்கில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, ஐரிஷ் பிரதமர் லியோ வராத்கர் மற்றும் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.
29 வயதான லைரா மெக்கீ கடந்த வியாழக்கிழமை லண்டன்டெர்ரி நகரத்தில் இடம்பெற்ற கலகத்தை பதிவுசெய்யும் வேளையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள
-
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ
-
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல
-
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ
-
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி
-
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
-
கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி
-
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்