ஊரடங்கா அல்லது கிறிஸ்மஸ் கொண்டாட்டமா? – அடுத்த வாரம் அறிவிப்பு!
In இலங்கை December 16, 2020 12:54 pm GMT 0 Comments 2020 by : Jeyachandran Vithushan

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமை தொடர்பாக அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் தொடர்பாக எடுக்க வேண்டிய முடிவுகள் எதிர்வரும் டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.