எத்தியோப்பாவில் மூன்று வாரங்களாக இடம்பெறும் போரில் 10,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்
In உலகம் November 25, 2020 11:58 am GMT 0 Comments 1375 by : Jeyachandran Vithushan

எத்தியோப்பியாவின் வடக்கு பிராந்தியத்தில் மூன்று வாரங்களாக இடம்பெற்ற மோதலில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
வடக்கு பிராந்தியத்தில் மத்திய அரசின் இராணு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் டைக்ரேயன் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டது
இதனை அடுத்து எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது பிராந்திய அரசாங்கத்திற்கு எதிராக தாக்குதலைத் தொடங்கியதை அடுத்து நவம்பர் 4 முதல் கடும் மோதல் இடம்பெற்று வருகின்றது.
அப்போதிருந்து, டைக்ரேவுக்கான தொலைபேசி மற்றும் இணைய இணைப்புகள் குறைக்கப்பட்டமையினால் அந்த பகுதிக்கான அணுகல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகவும், பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்ததாகவும் நம்பப்படுவதுடன், இரு தரப்பினரும் பொதுமக்கள் மீது அட்டூழியங்களைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நவம்பர் 9 ஆம் திகதி மாய் கத்ராவில் நடந்த கொலைகள் தொடர்பாக மூன்று நாட்களுக்குப் பிறகு மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு சர்வதேச மன்னிப்புச் சபையினால் முதலில் அறிக்கையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய, ரொறொன்ரோவின் முதல் பெரிய தடு
-
நாட்டில் மேலும் 769 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள
-
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. ராகவா லார
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக மாநில ஆளுந
-
மட்டக்களப்பு – அரசடி கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப
-
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் அல்லது துறைமுகத்தின் எந்தவொரு பகுதியையும் வேறு நாடுகளுக்கு வி
-
தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ மற்றும் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்த சூப்பர் சிங்கர
-
கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் வடக்கு அயர்லாந்தில் உள்ள மருத்துவ ஊழியர்களுக்கு உதவ, இராணுவ வீரர்
-
சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவதை கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், சுமந்திரனும் விரும்பவில்லை எனவும், இதன
-
நாட்டுக்கு ஒரு மாற்று அரசியல் கட்சியொன்று அவசியம் என்பதை பலரும் உணர்ந்துள்ளனர் என்றும் இந்நிலையில்,