எமது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்: இலங்கைக்கு அமெரிக்கா தெரிவிப்பு

செப்டம்பர் 11 தற்கொலை தாக்குதலின் பின்னர் அமெரிக்கா விட்ட தவறுகளிலிருந்து இலங்கை பாடம் கற்றுக் கொள்ளலாம் என இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் றொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்த அவர், ”நான் இலங்கையிலிருந்து சென்ற பின்னர் கடந்த பத்து ஆண்டுகளில் இடம்பெற்றுள்ள சாதகமான மாற்றங்கள் அற்புதமானவை.
இதேவேளை, கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. அந்த செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாக அமைந்தது. அத்தாக்குதல் புதிய அபிவிருத்தி திட்டங்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்தன.
செப்ரெம்பர் 11 தாக்குதலுக்கு முன்னரும், பின்னரும் அமெரிக்கா செய்த தவறுகளில் இருந்து இலங்கையால் நல்ல பாடம் கற்றுக் கொள்ள முடியும்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 669 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள
-
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தென்கொரியாவில் நிர்க்கதிக்கு உள்ளாகியிருந்த 245 பேர் நாடு திரும்பியுள்ள
-
மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்கக் க
-
மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் 2 வாரத்திற்குள் ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்
-
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எத
-
கொரோனாவுக்கு எதிரான ஒளடத பாணியை தாம் கூறியவாறு பருகியிருந்தால், ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்படாது
-
சம்பள உயர்வு விடயத்தில் தோட்டக்கம்பனிகளால் தன்னிச்சையாக செயற்படமுடியாது என அமைச்சரும் அமைச்சரவைப் பே
-
கடந்த 25 வருட காலத்திற்கும் அதிகமாக தமிழர்கள் வசமிருந்த திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின்
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை இன்று (புதன்கிழமை) முதல் இந்தியா ஏற்றுமதி செய்யவுள்
-
தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குமுறைகளை இலங்கை இதுவரை வழங்கவில்லை என இந்திய உயர்ஸ்தானிகராலயம