ஐக்கிய அரபு அமீரகத்தால் மோடிக்கு ‘சயீத்’ விருது

ஐக்கிய அரபு அமீரகத்தால் பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘சயீத்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
இருதரப்புக்கும் இடையே இராணுவ உறவுகளை உத்வேகப்படுத்தியவர் என்ற வகையில், ஐக்கிய அரபு அமீரகம், அவருக்கு அந்நாட்டின் உயரிய ‘சயீத்’ விருதினை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் காலிஃபா பின் சயீத் அல் நயான் இந்த விருதை மோடிக்கு சமர்ப்பித்தார்.
இதுகுறித்து அபுதாபி இளவரசர் மொகமது பின் சயீத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் குறிப்பிட்டுள்ள அவர், “இந்தியாவுடன் எமக்கு வரலாற்று மற்றும் இராணுவ உறவுகள் உள்ளன. அந்த உறவை மேலும் வலுப்படுத்தியவர் நெருங்கிய நண்பரான நரேந்திர மோடி.
அவரின் முயற்சிகளுக்குப் பாராட்டு தெரிவிக்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரக அதிபர், மோடிக்கு ‘சயீத்’ விருதை வழங்குகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்பட
-
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்க
-
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட
-
தமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து
-
நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்
-
மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்
-
‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை
-
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில
-
வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்