கட்சித் தலைவர்கள் விவாதம்: பங்கேற்பை உறுதிபடுத்தியது புதிய ஜனநாயக கட்சி

கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விவாதத்தில் பங்கேற்பதனை கனடாவின் புதிய ஜனநாயக கட்சி உறுதிபடுத்தியுள்ளது.
இதனை அக்கட்சியின் தலைவர் றேச்சல் நோட்லியின் பேச்சாளர் செறில் ஓட்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த விவாதத்தை கடந்த வெள்ளிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் குறித்த விவாதத்திற்கான பங்கேற்பை யூ.சி.பி., லிபரல் கட்சி மற்றும் அல்பேர்ட்டா கட்சி ஆகியன மாத்திரமே உறுதிபடுத்தியிருந்தன.
இந்நிலையில் விவாதத்தை வியாழக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சட்டசபையில் அனைத்து கட்சிகளும் இந்த விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்பதே தமது விருப்பம் எனவும் புதிய ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் எட்டுப் பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற
-
நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 749 பேருக்
-
கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் உணர வேண்டும் எனவும் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டா
-
நாட்டின் நிலைமைகள் சீராக உள்ளதை சுகாதார அமைச்சு மற்றும் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவினர் உறுதிப்படுத
-
அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கும் முதல் நாளில் ஜோ பைடன் பல நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்கத் திட்ட
-
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 589 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாத
-
2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படவு
-
நாட்டில் மேலும் 321 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
யாழ்ப்பாணத்தில் மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவ
-
இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என பொது சுகாதார அதிகாரிகள