கழிப்பறையில் இரகசிய கமெரா – கடற்படை அதிகாரிக்கு எதிராக விசாரணை
In இப்படியும் நடக்கிறது April 10, 2019 9:16 am GMT 0 Comments 3008 by : Benitlas

கழிப்பறையில் இரகசிய கமெராவை பொருத்தியதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள கடற்படை அதிகாரிக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வொஷிங்டனில் அமைந்துள்ள நியுஸிலாந்து தூதரகத்தில் கடமையாற்றும் உயர் கடற்படை அதிகாரிக்கு எதிராகவே இவ்வாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஆபாசக் காணொளியைப் பதிவுசெய்யும் முயற்சியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நியுஸிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்போது பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் காணொளிகள் கடற்படை அதிகாரியின் மடிக்கணினியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாறு மீட்கப்பட்ட காணொளிகளின் அடிப்படையிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும
-
யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்
-
யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை கட்டுவது தொடர்பான செய்தியொன்று இந்த
-
தமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரதுறை அறிவித்துள்ளது. மேலும்
-
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர
-
நாட்டில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அமெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமா
-
ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறி
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்