காங்கிரஸின் வாக்குறுதிகளை மிஞ்சுமா பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை?
In இந்தியா April 5, 2019 6:48 am GMT 0 Comments 1803 by : adminsrilanka

நாடாளுமன்ற தேர்தலுக்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை எதிர்வரும் 7ஆம் திகதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும் இந்த திகதியிலேயே பா.ஜ.க தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. எனவே, அதே திகதியில் இந்த முறையும் தேர்தல் அறிக்கை வெளியிடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை மிஞ்சும் அளவிற்கு புதிய திட்டங்கள், பல திருப்பங்கள் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 19ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. அந்தவகையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தேர்தல் அறிக்கைகள் மூலம் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சி கடந்த 2ஆம் திகதி தமது தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
வடக்கு மாகாணத்தில் இன்று மட்டும் 32 பெருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியச
-
மன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதிவாகியுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள்
-
யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோ
-
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்க நடவடி
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதியாக தேர
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் க
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து 30இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
-
அர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவி
-
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வ மதத் தலைவர