காங்கிரஸின் வீழ்ச்சியே பிரியங்கா சதுர்வேதி பதவி விலக காரணம்: ஷாநவாஸ் ஹுசைன்
In இந்தியா April 19, 2019 10:51 am GMT 0 Comments 2285 by : Yuganthini

காங்கிரஸ் கட்சி, வீழ்ச்சியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றமையாலேயே அக்கட்சியின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, பதவி விலகியுள்ளதாக பா.ஜ.க தேசிய செய்தித் தொடர்பாளரான ஷாநவாஸ் ஹுசைன் தெரிவித்துள்ளார்
புதுடெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஷாநவாஸ் ஹுசைன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“காங்கிரஸ் கட்சி, மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல் போன்று தற்போது உள்ளது. ஆகையாலேயே அக்கட்சியை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் அதிலிருந்து விலகிக்கொண்டிருக்கிறார்கள்.
அந்தவகையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் இன்று அக்கட்சியிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகியுள்ளார்.
இதேவேளை நடைபெற்று முடிந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடவடிக்கைகளின் ஊடாக, மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி உறுதியாகியுள்ளது.
மேலும் காஷ்மீர் மக்களும் பா.ஜ.க.வுக்கே ஆதரவு தெரிவிப்பார்கள்” என ஷாநவாஸ் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இரு கொரோ
-
நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
தமிழர்களுக்கு பொதுசன வாக்கெடுப்பு தேவையென ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்குச
-
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா வைரஸ்
-
ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் வரை கொவிட்-19 தடுப்பூசி அளவுகளை வழங்குவதாக ஃ
-
அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து டுபாய் அதிகாரிகள் அருந்தகங்கள் மற்றும்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவு
-
பிக் பேஷ் ரி-20 தொடரின் 50ஆவது லீக் போட்டியில், பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது.
-
திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிக்கொண்டு சென்ற எம்.வி. யூரோசுன் (MV Eurosun) என்ற கப்பல் பாறை ஒன்றுடன்