காதலில் கவனம் செலுத்த நேரமில்லை – ஓவியா
In சினிமா April 15, 2019 6:47 am GMT 0 Comments 1685 by : Krushnamoorthy Dushanthini

கல்லூரியில் படிக்கும்போது எனக்கு காதல் வந்தது. ஆனால் கவனம் செலுத்த நேரமில்லை என நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.
நடிகை ஓவியா தனது திரைத்துறை அனுபவங்கள் குறித்து செவ்வி வழங்கியுள்ளார். குறித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர்,
கதாநாயகிகளுக்கு இடையே போட்டி இருப்பது உண்மைதான். போட்டியில்லாத துறையே கிடையாது. சினிமாவில் எனக்கு போட்டி என்று நான் யாரையும் நினைக்கவில்லை. யார்-யார் எத்தனை படங்களில் நடிக்கிறார்கள் என்று நான் விசாரிப்பதில்லை. யாருக்கு எவ்வளவு சம்பளம் என்பது பற்றியும் கவலைப்படுவதில்லை.
எனக்கு யாரும் எதிரிகளாக இல்லை. நானும் யாருக்கும் எதிரியாக இல்லை. அப்படி எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக்கொள்வதால் மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்க நடவடி
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதியாக தேர
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் க
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து 30இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
-
அர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவி
-
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வ மதத் தலைவர
-
பிரித்தானியாவில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள், கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்
-
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் உலகிலேயே அதிக வயதுடைய நபராக இத்தாலியின் மூ
-
கனடிய விமான நிறுவனங்கள் 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 முதல் 2021 ஜனவரி 16ஆம் திகதி வரை கனடாவிற்கும் பிரபல