காஷ்மீரில் மீண்டும் தாக்குதலை நடத்த பா.ஜ.க திட்டம்: மெகபூபா முப்தி
In இந்தியா April 16, 2019 3:35 am GMT 0 Comments 1865 by : adminsrilanka

காஷ்மீர்- பாலாகோட் தாக்குதல் சம்பவத்தைப் போன்று மீண்டுமொரு தாக்குதலை நடத்த பா.ஜ.க திட்டம் தீட்டுவதாக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
மெகபூபா முப்தி, தனது டுவிட்டர் பக்கத்திலேயே இதனை பதிவேற்றியுள்ளார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
“தமது இராணுவ வீரர்களின் தியாகத்தையும், அவர்களது செற்பாட்டையும் கூறி, நடைபெறவுள்ள தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று விடலாமென்று பா.ஜ.க.வினர் எண்ணியிருந்தனர்.
ஆனால், இவை எதுவும் வெற்றிக்கு உதவி செய்யாதென தற்போது உணர்ந்துள்ள பா.ஜ.க.வினர் விரக்தியடைந்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதுடன் பாலாகோட்டில் நடத்தியதைபோல மீண்டுமொரு தாக்குதலை நடத்த பா.ஜ.க திட்டமிட்டு வருகின்றது” என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர
-
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க
-
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவ
-
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி
-
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர்
-
நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிற
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் க
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்
-
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவ