கியூபெக்கில் காரொன்றுக்குள்ளிருந்து சடலம் கண்டெடுப்பு

கியூபெக் – நியூயோர்க் எல்லையில் காரொன்றுக்குள் இருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளை கியூபெக் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
நியூயோர்க்கிலிருந்து கியூபெக் நோக்கி ஹமிங்ஃபோர்ட் எல்லையை கடக்க முற்பட்ட காரொன்றிலிருந்து நேற்று முன்தினம் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது.
ஹமிங்ஃபோர்ட் எல்லையில் காரை சோதித்த சுங்க அதிகாரிகளே காரில் சடலம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ அதிகாரிகள் குறித்த நபர் இரு தினங்களுக்கு முன்பே உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 87 வயதுடைய வயோதிபர் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவ்வித குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படாத நிலையில் இது தொடர்பான விசாரணைகளை கியூபெக் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
தமிழர்களுக்கு பொதுசன வாக்கெடுப்பு தேவையென ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்குச
-
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா வைரஸ்
-
ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் வரை கொவிட்-19 தடுப்பூசி அளவுகளை வழங்குவதாக ஃ
-
அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து டுபாய் அதிகாரிகள் அருந்தகங்கள் மற்றும்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவு
-
பிக் பேஷ் ரி-20 தொடரின் 50ஆவது லீக் போட்டியில், பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது.
-
திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிக்கொண்டு சென்ற எம்.வி. யூரோசுன் (MV Eurosun) என்ற கப்பல் பாறை ஒன்றுடன்
-
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அம