கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா
In இலங்கை April 7, 2019 3:52 am GMT 0 Comments 2061 by : Dhackshala

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2019ஆம் ஆண்டிற்கான விஷேட பொது பட்டமளிப்பு விழா இடம்பெற்றது.
வந்தாறுமூலை வளாக நல்லையா கேட்போர் கூடத்தில் நேற்று (சனிக்கிழமை) இந்நிகழ்வு இடம்பெற்றது.
மூன்று கட்டங்களாக இடம்பெற்ற இந்நிகழ்வில் 610 பேர் பட்டம் பெற்றனர். முதலாவது அமர்வில் 198 பேரும், இரண்டாவது அமர்வில் 232 பேரும் மூன்றாவது அமர்வில் 180 பேர் என உள்வாரி மற்றும் வெளிவாரி மாணவர்களுக்கான பட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கலை, கலாசாரம், வணிக முகாமைத்துவம், விவசாயம், விஞ்ஞானம், சித்த மருத்துவம், வர்த்தகம், பிரயோக விஞ்ஞானம், தொடர்பாடல் மற்றும் வியாபார கற்கைகள், கல்வி, விஞ்ஞான தாதியர் போன்ற துறைகளில் சித்தியடைந்தவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 371 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று மட்டும் 715 பேருக்கு வை
-
கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல்நாளில் நாடு முழுவதும் ஒரு இலட்சத்து 65ஆயிரத்து 714 முன்களப் பணிய
-
வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசா
-
மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளை இம்மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு
-
தமிழ்நாட்டில், கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல் நாளான இன்று, இரண்டாயிரத்து 783 பேருக்கு தடுப்பூச
-
ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவராக சென்ட்ரிஸ்ட் அர்மின் லாசெட் (Centrist Armin La
-
தமிழ் மக்கள் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள
-
நாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பனை வள உற்பத்திகள் மேம்பாடு, பனைவளத் தொழில் வல்லுநர்களது நிலையான வாழ்வாதாரங்கள் தொடர்பாக கடற்றொழில்
-
இரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, வருடாந்த பொங்கல்