குண்டுத்தாக்குதலுக்கும் போதைப்பொருள் ஒழிப்பு செயற்பாட்டிற்கும் தொடர்பு! – ஜனாதிபதி
In ஆசிரியர் தெரிவு April 26, 2019 4:11 am GMT 0 Comments 2803 by : Varshini
போதைப்பொருள் தொடர்பாக தாம் முன்னெடுத்துவரும் செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கையாகக்கூட, நாட்டில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் இருக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மத பிரிவினைவாதத்திற்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் தொடர்புள்ளதென குறிப்பிட்ட ஜனாதிபதி, போதைப்பொருள் வர்த்தகம் ஊடாக புலிகளுக்கும் பெருந்தொகை பணம் கிடைத்ததென சுட்டிக்காட்டினார்.
மேலும், ஒருசிலரின் செயற்பாடுகளுக்காக அனைத்து முஸ்லிம்களையும் தவறாக நினைக்கக் கூடாதென்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். அத்தோடு, முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமென மக்களை கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
குறிப்பாக இவ்விடயத்தை அரசியல் விவகாரமாக அரசியல் நலன்களுக்கு பயன்படுத்தாமல், சர்வதேச தீவிரவாதத்தின் தாக்கத்தை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 371 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று மட்டும் 715 பேருக்கு வை
-
கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல்நாளில் நாடு முழுவதும் ஒரு இலட்சத்து 65ஆயிரத்து 714 முன்களப் பணிய
-
வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசா
-
மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளை இம்மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு
-
தமிழ்நாட்டில், கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல் நாளான இன்று, இரண்டாயிரத்து 783 பேருக்கு தடுப்பூச
-
ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவராக சென்ட்ரிஸ்ட் அர்மின் லாசெட் (Centrist Armin La
-
தமிழ் மக்கள் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள
-
நாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பனை வள உற்பத்திகள் மேம்பாடு, பனைவளத் தொழில் வல்லுநர்களது நிலையான வாழ்வாதாரங்கள் தொடர்பாக கடற்றொழில்
-
இரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, வருடாந்த பொங்கல்