குண்டுத் தாக்குதலை இனத்தின் தாக்குதலாக அடையாளப்படுத்துகின்றனர்: காதர் மஸ்தான்
In இலங்கை April 30, 2019 2:14 am GMT 0 Comments 2912 by : Yuganthini
நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களை ஒட்டுமொத்த இனத்தின் தாக்குதலாக அடையாளப்படுத்துகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே காதர் மஸ்தான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது,
“முஸ்லிம் சமூகத்தின் பெயர்களை அடையாளப்படுத்தி தற்கொலை குண்டு தாக்குதல்கள் இடம்பெறுகின்றமையினால் முழு சமூகத்தைமே குற்றவாளிகளாக அனைவரும் பார்க்கின்றனர்.
குறித்த செயற்பாடு, அனைத்து முஸ்லிம் மக்களிடத்திலும் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ஆகையால் முஸ்லிம் சமூகத்தின் பெயர்களை அடையாளப்படுத்தி தற்கொலை குண்டு தாக்குதல்களை மேற்கொள்ளும் செயற்பாடுகளை உடனடியாக தவிர்த்துக்கொள்ள வேண்டும்” என காதர் மஸ்தான் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
அரசியல் ரீதியாக பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழ் – முஸ்லிம் சமூகங்கள், புத
-
பூநகரி கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து வகையான சட்டவிரோத கடற்றொழில் முறைகளும் நிறுத்தப்
-
ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழ
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 51ஆயிரத்தை கடந்துள்ளது என சுகாதார
-
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வேலையின்மை வீதம் நவம்பர் முதல் மூன்று மாதங்களில் 5 சதவீதமாக உயர்ந்துள்ளது
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரிடமிருந்து வைரஸ் பரவக் கூடிய அபாயம் முதல் 10 நாட்களில் அதிகமுள்ளன என
-
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவத்தளபதி ஆகியோர் தலைமையில் உயர்மட்ட கூட்டமொன்று மட்டக்கள
-
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அதில் ஏறி போராட்டம் நடத்தியதால் மிகவும் பதற்றமான சூழ்ந
-
எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பாக இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச
-
எனது பிள்ளைகள் இருவர் வீழ்ந்து இறந்த குழியை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதும், அதனை மூடு