குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்கள் தொடர்பான தகவல் வெளியானது!
In ஆசிரியர் தெரிவு April 21, 2019 2:51 pm GMT 0 Comments 2687 by : Varshini
கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 32 வெளிநாட்டுப் பிரஜைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
சீனா, பெல்ஜியம், அமெரிக்க மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பின் பல நட்சத்திர விடுதிகள் இலக்குவைக்கப்பட்ட நிலையில், அங்கு தங்கியிருந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் இதுவரை 207 பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 450இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர
-
நாட்டில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அமெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமா
-
ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறி
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்
-
அடுத்த இரு வாரங்களுக்குள் மேல் மாகாணத்தில் அனைத்து தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பி
-
பாலாஜியின் உண்மை முகமும், மாற்றிக்கொள்ளும் குணமும் என்னை கவர்ந்தது என இயக்குனரும், நடிகருமான சேரன் த
-
நுவரெலியா – கந்தப்பளை, பார்க் தோட்டத்தில் நேற்றிரவு முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களினால் மேற்க
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 820 ஆக உயர்ந்துள்ளது.