குறுகியகால தாமதத்துக்கான தீர்மானத்துக்கு முழுப் பொறுப்பேற்கிறேன்: மக்ரோன்
In இங்கிலாந்து April 11, 2019 9:33 am GMT 0 Comments 3005 by : shiyani

நீண்டகால பிரெக்ஸிற் தாமதத்தை தடுத்து குறுகிய காலத்துக்கு மாத்திரமே பிரெக்ஸிற்றை பிற்போடுவதற்கான தீர்மானத்துக்கு ஏனைய ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் ஒப்புதலைப் பெற்றுக்கொண்டதற்கான பொறுப்பை தாம் முழுமையாக ஏற்றுக்கொள்வதாக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
பிரெக்ஸிற்றை ஒருவருட காலம் வரை பிற்போடுவதற்கு பெரும்பான்மையான ஐரோப்பியத் ஒன்றிய தலைவர்கள் விரும்பிய போதிலும் அது ஐரோப்பிய ஒன்றியத்தின் நடைமுறையைப் பாதிக்குமென வலியுறுத்தி குறுகியகால தாமதத்துக்கான பரிந்துரையை மக்ரோன் முன்வைத்தார்.
ஐந்து மணிநேர விவாதங்களின் பின்னர் பிரெக்ஸிற்றை ஒக்ரோபர் 31 ஆம் திகதி வரை பிற்போடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பிரெக்ஸிற் தாமதம் குறித்து இன்று கருத்து தெரிவித்த மக்ரோன் குறுகியகால தாமதம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்கும் சிறந்தது என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது
-
நாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற
-
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்
-
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்
-
வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா
-
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக
-
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி
-
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத
-
முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரா