கைத்தொலைபேசி உபயோகிக்கும் வாகனச் சாரதிகளைக் கண்டறிய கண்காணிப்புக் கருவிகள் அறிமுகம்!
In இங்கிலாந்து April 12, 2019 11:31 am GMT 0 Comments 2932 by : shiyani

வாகனம் செலுத்தும்போது கைத்தொலைபேசி உபயோகிக்கும் சாரதிகளைக் கண்டறிவதற்கான கண்காணிப்புக் கருவிகள் பொலிஸாரால் பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் பொருத்தப்படும் இக்கருவிகள் கார்களில் கைத்தொலைபேசி உபயோகிக்கப்படும்போது குறீயீடொன்றை ஒளிரச்செய்து வாகனச் சாரதிகளை எச்சரிக்கை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் வாகனத்தின் சாரதியினாலா அல்லது பயணிப்பவராலா கைத்தொலைபேசி உபயோகிக்கப்படுகிறது என்பதை இக்கருவிகளால் பிரித்தறிய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
கைத்தொலைபேசி உபயோகிக்கும் வாகன சாரதிகளால் ஏற்படும் விபத்துகளை கணிசமான அளவில் குறைப்பதற்கு இப்புதிய தொழில்நுட்ப வசதி உதவுமென பொலிஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த
-
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சுமார் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று (வியாழக்கிழம
-
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ளார். இந்தப் பதவியேற்ப நிகழ
-
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து க
-
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடிய
-
ஜோ பிடனின் பதவியேற்புக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள
-
நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வ
-
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி