கைவினைத் தொழிற்றுறை: கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை
In வணிகம் April 6, 2019 10:09 am GMT 0 Comments 3907 by : Yuganthini

இலங்கையில் சார்க் கைவினைத் தொழிற்றுறையினை அபிவிருத்தி செய்து குறைந்த வருமானத்தை பெறும் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக கைவினைத் தொழிற்றுறையினை அபிவிருத்தி செய்யும் மத்திய நிலையமொன்றினை இலங்கையில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சார்க் வர்த்தக மற்றும் கைத்தொழில் சபை, அனைத்து அங்கத்துவ நாட்டின் ஒத்துழைப்புடன் கைவினை கிராமங்களை அமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சார்க வலயத்தில் குறைந்த வருமானத்தை பெறுகின்ற கலைஞர்களின் சேமநலன்கள் இதன்மூலம் மேம்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்திய தமிழர் தொடர்பானது எனவும் இதனைப் பேசித் தீர்
-
நாட்டில் மேலும் 349 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு
-
ஒட்டுமொத்த தமிழினமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்குவத
-
போர்த்துக்கல்லில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் நிலையிலும் பெருமளவிலானவர்கள் இன்று ப
-
புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து நீடித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் நார
-
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்குமாறு வலியுறுத்தியும்
-
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றமைக்கு உலக சுகாத
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக
-
உக்ரேனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளில் மேலும் சிலர் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை இன்று (ஞாயிற்றுக்