கொரோனா தொற்றில் இருந்து தயாசிறி ஜயசேகர குணமடைவு
In இலங்கை January 20, 2021 7:56 am GMT 0 Comments 1313 by : Jeyachandran Vithushan

கொரோனா தொற்று உறுதியான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 8 ஆம் திகதி கொரோனா தொற்று அவருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஹிக்கடுவ சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) அவர் வீடு திரும்பியுள்ளதாகவும் கொரோனா தொற்றில் இருந்து சுகம்பெற மருந்தாக எந்த சிரப்பையும் உட்கொள்ளவில்லை என்றும் அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.