கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 368 பேர் பூரண குணம்!
In இலங்கை November 20, 2020 11:01 am GMT 0 Comments 1331 by : Dhackshala

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 368 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வெள்ளிக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 271 ஆக அதிகரித்துள்ளது.
இந்நத நிலையில் தொற்றுக்கு உள்ளான 18 ஆயிரத்து 841 பேரில் 5 ஆயிரத்து 497 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் இந்த தொற்று காரணமாக இலங்கையில் இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.