கொவிட்-19 தொற்றுநோயினால் விவாகரத்து குறித்த விசாரணைகள் அதிகரிப்பு!

கொவிட்-19 தொற்றுநோய்களின் போது சில தம்பதிகள் நிதி மற்றும் உணர்ச்சி ரீதியாக வரம்பிற்குள் தள்ளப்பட்ட நிலையில், விவாகரத்து குறித்த விசாரணைகள் அதிகரித்துள்ளன.
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது ஆலோசனைகள் அதிகரித்துள்ள நிலையில், உண்மையில் விவாகரத்து பெறும் நபர்கள் இன்னும் அதிகரிக்கவில்லை.
மக்கள் தங்கள் விருப்பங்கள் என்ன என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் கொவிட் உடன் மிகவும் மன அழுத்த சூழ்நிலையில் இருந்தார்கள்
தனிமைப்படுத்தப்பட்ட காலங்களில், மக்கள் ஒன்றாக பூட்டப்படும்போது அல்லது ஒன்றாக இணைக்கப்படும்போது, விவாகரத்து வீதங்கள் அதிகரிப்பதை நாம் எதிர்பார்க்கலாம்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.