சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விலகியது மலேசியா!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறித்த ரோம் உடன்படிக்கையிலிருந்து விலகிக்கொள்ளவதாக மலேசியா அறிவித்துள்ளது.
அரச குடும்பம் மற்றும் எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு காரணமாகவே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், மலேசியா கடந்த மாதம் இணைந்துகொண்டது.
எனினும், மலேசிய அரச குடும்பத்தினருக்கு, சட்ட நடவடிக்கைகளிலிருந்து விலக்குக் கிடைக்காது என்ற காரணத்தினால் அதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இதனை அடுத்து, அமைச்சரவையின் அனுமதியுடன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறித்த ரோம் உடன்படிக்கையிலிருந்து விலகிக்கொள்ளவதாக மலேசியா அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்ப
-
தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசம் வடக்கு தழுவிய கதவட
-
விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான 11ஆவது கட்டப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எடுக்கப
-
நாட்டில் மேலும் 346 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிர
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்க
-
ரஷ்ய கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘ஸ்பூட்னிக் வி’க்கு ஹங்கேரி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூ
-
உலக சுகாதார அமைப்புடன் மீண்டும் இணையும் அமெரிக்காவின் முடிவை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. இதுகு
-
தமிழில் தேசிய கீதத்தை இம்முறையேனும் இசைத்து இன நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டு
-
கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதாரத்தை மீட்பது போன்ற சவால்களைச் சமாளிக்க, புதிய அமெரிக்க நிர்வாக
-
தொற்றுநோயின் தாக்கம் காரணமாக, பிரிட்டிஷ் சில்லறை விற்பனை கடந்த ஆண்டு வரலாற்றில் மிகப் பெரிய வருடாந்த