சல்மான்கானுக்கு ஜோடியாகும் அலீயா பட்
In சினிமா April 10, 2019 6:07 am GMT 0 Comments 1788 by : adminsrilanka

பொலிவுட்டின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த திரைப்படத்தில் நடிகர் சல்மான்கான் மற்றும் அலீயா பட் இணைந்து நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்திற்கு ‘இன்ஷா அல்லாஹ்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் அலீயா ஜோடியாக நடிப்பதை முன்னிட்டு அவருக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அந்த விமர்சனங்களில், “53 வயதாகும் நடிகர் சல்மான் கானுக்கு 26 வயதாகும் அலீயா பட் ஜோடியா? அப்பாவும், மகளும் சேர்ந்து நடித்தது போன்று இருக்கும். இயக்குநர் பன்சாலி ஏன் இப்படி ஒரு ஜோடியை தேர்வு செய்துள்ளார்?” என பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது குறித்து நடிகை அலீயா பட் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், “எனக்கு எந்த விமர்சனமும் வரவில்லை. நான் மகிழ்ச்சியாக உள்ளேன். யார் என்ன பேசுகின்றார்கள் என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை.
எமக்கு பல நல்ல திரைப்படங்களை அளித்தவர் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. அவரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அவரின் கதை மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
சொத்து குவிப்பு வழக்கில் 4ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவந்த அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர
-
இலங்கைக்கு சுமார் 3 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்
-
இத்தாலியின் அரசியல் நெருக்கடி மற்றும் பிரதமர் கியூசெப் கோன்டேவின் இராஜினாமா ஆகியவை பிரஸ்ஸல்ஸில் நாட்
-
தமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என முதலமைச்சர் எடப்பாடி ப
-
ஜனநாயகம், மனித உரிமைகள், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து எவரும
-
யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை இன்று (புதன்கிழமை) முன்னெடுத்த
-
கனடாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 6,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாத
-
இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐ.நா மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஏற்கனவே ஒரு
-
யாழ்.நகரில் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள நெடுந்தூர போக்குவரத்துகளுக்கான பேருந்து நிலையத்தில் போட
-
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி