சவுதி அரேபியாவில் தாக்குதல்: 4 பேர் உயிரிழப்பு
In உலகம் April 21, 2019 1:24 pm GMT 0 Comments 2107 by : adminsrilanka

இந்த தாக்கதலில் 4 பேரை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
சவுதி அரேபியா நாட்டின் சில பகுதிகளில் சோதனைச் சாவடிகள் மற்றும் பொலிஸ் நிலையங்களை இலக்கு வைத்து ஆயுதமேந்திய சிலர் இந்த தாக்குதலை நடத்துயுள்ளனர்.
அந்நாட்டின் தலைநகரான ரியாத் நகரின் வடமேற்கு பகுதியில் சுமார் 250 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள காவல் நிலையத்தின் மீது சில மர்ம நபர்கள் துப்பாக்கிகளால் சுட்டும், கையெறி குண்டுகள் மற்றும் பெற்றோல் குண்டுகளை வீசியும் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்துத பொலிஸார் நடத்திய எதிர்தாக்குதலில் பொலிஸ் நிலையத்தை கைப்பற்றும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்திய தமிழர் தொடர்பானது எனவும் இதனைப் பேசித் தீர்
-
நாட்டில் மேலும் 349 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு
-
ஒட்டுமொத்த தமிழினமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்குவத
-
போர்த்துக்கல்லில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் நிலையிலும் பெருமளவிலானவர்கள் இன்று ப
-
புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து நீடித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் நார
-
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்குமாறு வலியுறுத்தியும்
-
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றமைக்கு உலக சுகாத
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக
-
உக்ரேனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளில் மேலும் சிலர் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை இன்று (ஞாயிற்றுக்