சித்திரை திருவிழாவால் விழாக்கோலம் பூண்டது மதுரை!
In ஆன்மீகம் April 18, 2019 8:42 am GMT 0 Comments 4011 by : Krushnamoorthy Dushanthini

தமிழ் வருடத்தின் முதல் மாதத்தில் கொண்டாடப்படும் சித்திரை திருவிழா பக்தர்கள் மத்தியில் பிரசித்தி பெற்றது.
மதுரை என்றதுமே நினைவிற்கு வருவது மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்தான். இந்த ஆலயத்தில் இன்று (வியாழக்கிழமை) தேரோட்டம் இடம்பெறுகிறது.
இதனை காண்பதற்காகவும், அம்மன் அருளை பெறுவதற்காகவும் பெருந்திரளான பக்தர்கள் வீதிகளில் திரண்டுள்ளனர்.
இதேவேளை குறித்த தேரோட்ட நிகழ்வு இடம்பெறுவதன் காரணமாக மதுரை மக்களவை தொகுதியில் இன்று இரவு 8 மணிவரை வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் எட்டுப் பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற
-
நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 749 பேருக்
-
கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் உணர வேண்டும் எனவும் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டா
-
நாட்டின் நிலைமைகள் சீராக உள்ளதை சுகாதார அமைச்சு மற்றும் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவினர் உறுதிப்படுத
-
அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கும் முதல் நாளில் ஜோ பைடன் பல நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்கத் திட்ட
-
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 589 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாத
-
2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படவு
-
நாட்டில் மேலும் 321 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
யாழ்ப்பாணத்தில் மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவ
-
இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என பொது சுகாதார அதிகாரிகள