சித்திரை விடுமுறைக்காக ஜப்பான் பறக்கும் மைத்திரி?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் – சிங்கள சித்திரை புத்தாண்டு விடுமுறையை தனது குடும்பத்தினருக்கு வெளிநாடு ஒன்றுக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனிப்பட்ட பயணமாகவே அவர் இந்த வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாத்திரைப்பயணமாக மேற்கொள்ளப்படவுள்ள இந்த வெளிநாட்டு பயணத்தில், அவர் ஜப்பானிற்கு செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறைக்காலத்திலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது குடும்பத்தினருடன் தாய்லாந்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
தமிழர்களுக்கு பொதுசன வாக்கெடுப்பு தேவையென ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்குச
-
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா வைரஸ்
-
ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் வரை கொவிட்-19 தடுப்பூசி அளவுகளை வழங்குவதாக ஃ
-
அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து டுபாய் அதிகாரிகள் அருந்தகங்கள் மற்றும்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவு
-
பிக் பேஷ் ரி-20 தொடரின் 50ஆவது லீக் போட்டியில், பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது.
-
திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிக்கொண்டு சென்ற எம்.வி. யூரோசுன் (MV Eurosun) என்ற கப்பல் பாறை ஒன்றுடன்
-
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அம