சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் குண்டு வெடிப்பு – 17 பேர் உயிரிழப்பு
In உலகம் April 24, 2019 6:14 pm GMT 0 Comments 2423 by : Varothayan

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் வடமேற்கு பகுதியில் டக்ஃபிரி போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நகரொன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற வெடி விபத்தில் 17 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
சிரியத்தலைநகர் டமஸ்கஸ்ஸில் இருந்து வடக்குப்புறமாக 330 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஜிஸ்ர் அல்-ஷூக்கோர் நகரிலேயே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதன் போது, பல்வேறு கட்டங்களும் சேதமடைந்ததாக குறிப்பிடப்படுகிறது.
இந்தக் குண்டுத்தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களில் அதிமானோர் பொதுமக்கள் எனவும், காயமடைந்தவர்களில் பலர் மோசமான நிலைமையில் உள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என வைத்தியசாலைத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது என நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. கொரோன
-
சீனாவின் கொவிட்-19 தடுப்பூசியான சினோபார்ம் குப்பிகளை இலங்கை பெறவுள்ளதாக ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் ல
-
நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் படகுடன் மோதுண்டு, மீன்பிடிப் படகு விபத்துக்குள்ளாகியதில் கடலில்
-
யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் பொதுமக்களின் பாவனைக்காக இன்று (புதன்கிழமை) திறந்து வைக்கப்பட்
-
இங்கிலாந்தில் ஒரு இலட்சத்திற்கும் மேல் உயிரிழப்பு பதிவாகியுள்ளதையிட்டு மிகவும் வருந்துவதாக பிரித்தான
-
பிரித்தனியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக என புள்ளி
-
ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான முதல் தொலைபேச
-
இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெள
-
உலக நாடுகள் கொரோனாவை ஒழிக்க உழைத்துவருகின்றது. ஆனால் இலங்கை அரசு தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிர
-
‘தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்