சுகாதார நப்கின்களுக்கான 15% வரி: பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு
In இலங்கை November 24, 2020 11:46 am GMT 0 Comments 1615 by : Jeyachandran Vithushan

2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட சுகாதார நப்கின்களுக்கான 15% வரியை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினீ கவிரத்ன மற்றும் டயானா கமகே ஆகியோர் இது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் தங்கள் ஆட்சேபனைகளை எழுப்பினர்.
இதற்கிடையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்க, நாட்டில் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இதைவிட முக்கியமானது என்ன என்றும் கேள்வியெழுப்பினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக 8 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக 03 உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தி சார்பாக ஒரு உறுப்பினரும் 09 ஆவது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவ
-
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி
-
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர்
-
நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிற
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் க
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்
-
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவ
-
டிசம்பர் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 30,000பேர் வேலைகளை இழந்துள்ளதாக கனடியத் தேசிய வேலைவாய்ப்பு அற
-
நடிகர் விஜய் தேவரகொண்டா கம்பீரமான ஒரு நாயை வளர்த்து வருகிறார். அந்த நாய் தனது மடியில் உட்கார்ந்து இர