சுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் 2 ஆயிரத்து 734 பேர் கைது
In இலங்கை January 24, 2021 7:57 am GMT 0 Comments 1328 by : Dhackshala

சுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகக்கவசம் அணியாமை, சமூக இடைவௌியை கடைப்பிடிக்கமை போன்ற குற்றச்சாட்டின் கீழ் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரையில் 2 ஆயிரத்து 734 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.