செவ்வாயன்று 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுப்பு!
In இலங்கை January 20, 2021 6:23 am GMT 0 Comments 1312 by : Jeyachandran Vithushan

இலங்கையில் இதுவரை 15 இலட்சத்து 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் அதிகளவில் அதாவது நேற்று (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் 18 ஆயிரத்து 50 பி.சி.ஆர். பிரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்தவகையில் கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பிரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 15 இலட்சத்து 22 ஆயிரத்து 237 ஆக உள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.