சேரனின் ‘ஆட்டோகிராஃப் 2’ திரைப்படத்தின் அறிவிப்பு
In சினிமா May 7, 2019 6:38 am GMT 0 Comments 1630 by : adminsrilanka

தயாரிப்பாளரும் இயக்குநரும் நடிகருமான சேரனின் ‘ஆட்டோகிராஃப் 2’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேரன் இயக்கத்தில் அவர் நடித்து 2004இல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய ஆட்டோகிராஃப் திரைப்படமானது பாடசாலை, கல்லூரி மற்றும் வேலைக்கு சென்ற பிறகு ஏற்படும் மூன்று பருவ காதலை உணர்வுபூர்வமாக சித்தரித்திருந்தது.
அந்தவகையில் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக இயக்குநர் சேரன் தற்போது அறிவித்துள்ளார். இந்தப் படத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோகிராஃப் முதல்பாகத்தில், கதாநாயகியாக அறிமுகமான கோபிகா பின்னர் முன்னணி நடிகையாக உயர்ந்தார். சினேகா, மல்லிகா ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஒவ்வொரு பூக்களுமே’ என்ற பாடலை எழுதிய பா.விஜய்க்கும், பாடிய சித்ராவுக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன. இதேபோல் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்ற பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்திய தமிழர் தொடர்பானது எனவும் இதனைப் பேசித் தீர்
-
நாட்டில் மேலும் 349 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு
-
ஒட்டுமொத்த தமிழினமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்குவத
-
போர்த்துக்கல்லில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் நிலையிலும் பெருமளவிலானவர்கள் இன்று ப
-
புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து நீடித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் நார
-
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்குமாறு வலியுறுத்தியும்
-
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றமைக்கு உலக சுகாத
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக
-
உக்ரேனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளில் மேலும் சிலர் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை இன்று (ஞாயிற்றுக்