ஜுலியன் வாலா பாக் படுகொலை – முக்கிய ஆவணங்களை காட்சிப்படுத்தியது பாகிஸ்தான்!
In இந்தியா April 22, 2019 4:29 am GMT 0 Comments 2075 by : Krushnamoorthy Dushanthini

ஜுலியன் வாலா பாக் படுகொலையுடன் தொடர்புடைய ஆவணங்களை பாகிஸ்தான் இராணுவம் முதன் முறையாக காட்சிப்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் மாகாண அரசின் ஆவணங்கள் காப்பகத் துறை இயக்குனர் அப்பாஸ் சுக்டாய், வரலாற்று நிகழ்வுகளை மக்கள் அறிந்துக்கொள்ளும் வண்ணம் குறித்த ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த காட்சிபடுத்தலில் ஜுலியன் வாலா பாக் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து இடம்பெற்ற தகவல் பரிமாற்றங்கள் உள்ளடங்களாக பல்வேறு அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த ஆவணங்களை இம்மாதம் 26 ஆம் திகதிவரையில் மக்கள் பார்வையிடலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வர
-
இந்தோனேசியாவின் மேற்கு சுலவேசி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக குறைந்தது
-
பண்டாரவளை- கினிகம பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்
-
சென்னை எண்ணூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை உடனே கைவிட வேண்டுமெனவும் விட
-
அவுஸ்ரேலியா மற்றும் இந்தியா அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வ
-
தலதா மாளிகை வளாகத்தில் நிருவப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று
-
புதுச்சேரி மாநிலத்தில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை தகவல
-
வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் தற்காலிகமாக மூடப்பட்ட நகர பாடசாலைகள், நாளை (திங்கட் கிழ
-
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார். அதன்
-
மட்டக்களப்பு – அரசடி கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்ட