தண்ணீர்ப் பிரச்சினைக்கு பா.ஜ.க தீர்வு தரும்: நிர்மலா சீதாராமன்
In இந்தியா April 9, 2019 5:44 am GMT 0 Comments 2430 by : Yuganthini
தமிழகத்தில் நிலவும் தண்ணீர்ப் பிரச்சனைக்கு பா.ஜ.க அரசாங்கம் உரிய தீர்வினை வழங்குமென மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியிலுள்ள ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியிலேயே நிர்மலா சீதாராமன் இதனை குறிப்பிட்டிருந்தார்.
அந்தவகையில் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு புதிய அமைச்சரவை ஒன்றை அமைத்து அதனூடாக தீர்வை முன்வைக்க தீர்மானித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நதி நீர் இணைப்பு விடயத்திலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இதேவேளை புதிய கல்லூரிகள் ஊடாக மருத்துவ மாணவர்களுக்கு வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்ப
-
தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசம் வடக்கு தழுவிய கதவட
-
விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான 11ஆவது கட்டப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எடுக்கப
-
நாட்டில் மேலும் 346 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிர
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்க
-
ரஷ்ய கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘ஸ்பூட்னிக் வி’க்கு ஹங்கேரி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூ
-
உலக சுகாதார அமைப்புடன் மீண்டும் இணையும் அமெரிக்காவின் முடிவை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. இதுகு
-
தமிழில் தேசிய கீதத்தை இம்முறையேனும் இசைத்து இன நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டு
-
கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதாரத்தை மீட்பது போன்ற சவால்களைச் சமாளிக்க, புதிய அமெரிக்க நிர்வாக
-
தொற்றுநோயின் தாக்கம் காரணமாக, பிரிட்டிஷ் சில்லறை விற்பனை கடந்த ஆண்டு வரலாற்றில் மிகப் பெரிய வருடாந்த