தண்ணீர் தேடி கிராமங்களை நோக்கி யானைகள் படையெடுப்பு
In இந்தியா April 3, 2019 12:34 pm GMT 0 Comments 1887 by : adminsrilanka

கோவை அருகில் உள்ள வனப்பகுதியில் நிலவும் வறட்சியினால் யானைகள் தண்ணீர் தேடி கிராமங்களுக்கு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வனப்பகுதியில் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என இதன்போது பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்களை நோக்கி யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் அதிகளவில் வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது வறட்சி நிலவி வருவதால் வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் யானைகள் தண்ணீர் தேடி கிராமங்களுக்கு வருவது அதிகரித்து வருகின்றது. இதன்காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்வதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர
-
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க
-
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவ
-
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி
-
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர்
-
நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிற
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் க
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்
-
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவ