தமிழகத்தை தாரைவார்த்த பா.ஜ.க.வின் கூட்டணியை புறக்கணிக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி
In Uncategorized April 16, 2019 2:06 pm GMT 0 Comments 2309 by : Yuganthini

தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்த பா.ஜ.க.வை ஆதரிக்கிற கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டுமென தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே கே.எஸ்.அழகிரி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“தமிழகத்தில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் அதனை திசை திருப்புவதற்காகவே ஏனைய கட்சிகள் குறித்து இந்த இருக்கட்சிகளும் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் இவர்கள் கூறுவதையெல்லாம் தமிழக மக்கள் நம்புவார்களென நினைத்தால் அது பகல் கனவாகவே முடியும்.
இவ்வாறு தமிழகத்தை வஞ்சித்த பா.ஜ.க.வோடு கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க- பா.ம.க.வுக்கு உரிய தண்டனையை கொடுக்க வேண்டிய காலம் தற்போது கிடைத்துள்ளது.
இந்நிலையில் நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலை அதற்கு மக்கள் பயன்படுத்திகொள்ள முடியும்” என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோ
-
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்க நடவடி
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதியாக தேர
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் க
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து 30இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
-
அர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவி
-
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வ மதத் தலைவர
-
பிரித்தானியாவில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள், கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்
-
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் உலகிலேயே அதிக வயதுடைய நபராக இத்தாலியின் மூ