‘தர்பார்’ திரைப்படத்தின் புதிய செய்தி
In சினிமா April 9, 2019 10:44 am GMT 0 Comments 2141 by : adminsrilanka

லைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியான ‘தர்பார்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சிறந்த வரவேற்பை பெற்று வருகின்றது.
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ திரைப்படம் மும்பையை கதைக்களமாகக் கொண்டது என்பது இரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஏனெனில் ரஜினி நடிக்கும் தர்பார் கதை மும்பை கதைக்களத்தைக் கொண்டது என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் தெரிய வந்துள்ளது.
பேட்ட படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி ‘தர்பார்’ திரைப்படத்தில் தற்போது இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த போஸ்டரில் மும்பை என்ற வார்த்தை மட்டும் தலைகீழாக எழுதப்பட்டுள்ளது. ஏற்கனவே மும்பையை வைத்து அவர் நடித்த ‘பாட்ஷா’, ‘காலா’ ஆகிய இரண்டு திரைப்படங்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்திய தமிழர் தொடர்பானது எனவும் இதனைப் பேசித் தீர்
-
நாட்டில் மேலும் 349 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு
-
ஒட்டுமொத்த தமிழினமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்குவத
-
போர்த்துக்கல்லில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் நிலையிலும் பெருமளவிலானவர்கள் இன்று ப
-
புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து நீடித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் நார
-
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்குமாறு வலியுறுத்தியும்
-
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றமைக்கு உலக சுகாத
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக
-
உக்ரேனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளில் மேலும் சிலர் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை இன்று (ஞாயிற்றுக்