தவிசாளருக்கு கொரோனா – அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனிமைப்படுத்தல்!

அமைச்சர் சி.பி ரத்நாயக்க, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மருதபாண்டி ராமேஸ்வரன், நிமல் பியதிஸ்ஸ ஆகியோர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அக்கரப்பதனை பிரதேச சபை தவிசாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்தே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த அனைவரும் அவர் பங்கேற்றிருந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.